உள்நாடு

முச்சக்கர வண்டியில் 2 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்

(UTV|கொழும்பு) – முச்சக்கர வண்டியில் குறைந்தபட்சம்  இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை!

காலணி வவுச்சரை கடையில் விற்று கசிப்பு குடித்த தந்தை!

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு