உள்நாடு

மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்

மக்கள் கருத்துக்களின்படியே MCC ஒப்பந்த தீர்மானம் எட்டப்படும்

மேலும் 12 பேர் குணமடைந்தனர்