உள்நாடு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை

பெறுபேற்றை அங்கீகரித்து வழங்கும் இணையத்தள சேவை அறிமுகம்