உள்நாடு

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் வேளையில், இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பெற்றோல் விலை அதிகரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடக செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்தார்.

Related posts

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor

13 ஆம் திகதி விடுமுறை இல்லை – ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை.

கொரோனாவிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்தனர்