உள்நாடு

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“28,000 மெட்ரிக் டன் எரிவாயுவை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. திங்கட்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, இலங்கை நீல எரிவாயு சிலிண்டர்களால் நிரம்பியிருக்கும்.”

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

இன்று மாணவர்களுக்கு ZOO வை பார்வையிட இலவச அனுமதி