சூடான செய்திகள் 1வணிகம்

மிளகு இறக்குமதி நிறுத்தம்

(UTV|COLOMBO)-மிளகு இறக்குமதி நடவடிக்கைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் பி.ஹரிசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உழுந்து செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் உழுந்து ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபா வரியை அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் மனிதாபிமான உணர்வுடன் இணையுங்கள்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் – முன்னாள் ஜனாதிபதி விசேட அறிக்கை

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை