உள்நாடு

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – மியன்மாரில் சிக்கியிருந்த 74 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான 8M 611 எனும் விமான மூலம் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 74 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]