உள்நாடு

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

ரணிலுக்கும், அநுரவிற்கும் பதிலடி கொடுத்த சஜித்

editor

நாடு திரும்பிய அஷானி – அமோக வரவேட்பளித்த மக்கள்.