உள்நாடு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

தபால் மூல வாக்களிப்பு – இன்றும் முன்னெடுப்பு

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு