உள்நாடு

மின்வெட்டுக்கு பவி’யிடமிருந்து ஒரு திட்டம்

(UTV | கொழும்பு) – மின்வெட்டை குறைத்து மழைக்காலத்தை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், எண்ணெய் நெருக்கடி எதிர்வரும் வியாழக்கிழமை முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகே அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 965 பேர் கைது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான அறிவிப்பு!

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது