உள்நாடு

மின்வெட்டுக்கு பவி’யிடமிருந்து ஒரு திட்டம்

(UTV | கொழும்பு) – மின்வெட்டை குறைத்து மழைக்காலத்தை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், எண்ணெய் நெருக்கடி எதிர்வரும் வியாழக்கிழமை முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகே அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை