உள்நாடு

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

(UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வே நிலைய அதிபர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்