வகைப்படுத்தப்படாத

மினுவாங்கொடயில் ஆயுதங்கள் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – பல குற்றங்களுடன் தொடர்புடைய குழுவொன்று தாம் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொட – களுஹூகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரொருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Related posts

வித்தியா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தை முன்னிட்டு எழுச்சிப் பேரணி

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!