கிசு கிசு

மினுவங்கொட பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனம்

(UTV | கம்பஹா) – மினுவங்கொட பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று(05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மினுவங்கொட, வேயங்கொட மற்றும் திவுலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மறுஅறிவிப்பு வரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

No description available.

Related posts

டின் மீன், பருப்பால் கொரோனா பரவும் அபாயம்

தொற்றாளர்கள் 800 – 10,000 வரையில் அதிகரிக்கும் சாத்தியம்

ராகம கொரோனா நோயாளி தப்பியோட்டம் – நோயாளி பொது போக்குவரத்தில் – முதற்கட்ட விசாரணை ஆரம்பம்