உள்நாடு

மிகை கட்டண வரி சட்டமூலம் : SJB மனு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிகை கட்டண வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்மானித்து உத்தரவிடுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2020 ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் மதிப்பீட்டாண்டில் 2,000 ரூபாவிற்கும் அதிக வரியை அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபரொருவர் கூட்டு வர்த்தகம் மற்றும் நிறுவனங்களின் வருமானத்தில் 25 வீதத்தை மிகை கட்டண வரியை செலுத்த வேண்டும் என இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

Related posts

தற்போதைய அரசாங்கம் வாய்வீச்சு அரசாங்கமாகவே உள்ளது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

தனது சர்வதேச உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சிக்கிறது – ராஜித [VIDEO]

‘சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் சோகமான தொழிலாளர் தினம் இது’