சூடான செய்திகள் 1

மா்மமான முறையில் உயிாிழந்த 04 யானைகளின் சடலங்கள் மீட்பு [PHOTOS]

(UTVNEWS | COLOMBO) – ஹபரணை – ஹிாிவட்டுன – தும்பிகுளம் காட்டுக்கு அருகில் மா்மமான முறையில் உயிாிழந்துள்ள நான்கு யானைகளின் சடலங்கள் இன்று(27) காலை கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு யானை கா்ப்பமாக உள்ளதோடு சீகிாிய வனவிலங்கு அதிகாாிகள் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்