சூடான செய்திகள் 1

மா்மமான முறையில் உயிாிழந்த 04 யானைகளின் சடலங்கள் மீட்பு [PHOTOS]

(UTVNEWS | COLOMBO) – ஹபரணை – ஹிாிவட்டுன – தும்பிகுளம் காட்டுக்கு அருகில் மா்மமான முறையில் உயிாிழந்துள்ள நான்கு யானைகளின் சடலங்கள் இன்று(27) காலை கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு யானை கா்ப்பமாக உள்ளதோடு சீகிாிய வனவிலங்கு அதிகாாிகள் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு