அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.

அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

பாலித ரங்கே பண்டாரவின் கருத்து : அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல – நவீன் திசாநாயக்க