அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ

தமிழரசு கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (01) சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், அவரது புதல்வர்கள் இருவருக்கும், புதல்விக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது அக்கட்சியின் பிரமுகர்கள் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

editor

அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய DNA பரிசோதனை

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கொள்கை – ரங்கே பண்டார.