சூடான செய்திகள் 1

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO ) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க