உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர்.

யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதையடுத்து விமானத்தில் வருகை தந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக கையளிக்கவும் – சவூதி அரே­பியா