புகைப்படங்கள்

மாத்தளை கோர விபத்து

(UTV|கொழும்பு) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை தனியார் பேருந்துகள் இரண்டு பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர.

 

Related posts

கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு புதுமையான வழியை கண்டுபிடித்த பொலிசார்

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியோர் எவ்வாறு நடந்து கொண்டனர்