சூடான செய்திகள் 1

மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-21 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்ஹாய் நகரில் இருந்து வந்த சீன பிரஜை ஒருவரே நேற்று இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 12 மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சப்ரகமுக பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு சவுதி அரசாங்கத்தின் உதவி

இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது