சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘எட்ட இந்திக’ கைது

(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டிய கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகந்துர மதூஷின் உதவியாளரான ´எட்ட  இந்திக´ எனும் சுனில் பிரேமரத்ன கரந்தெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து கைக்குன்று ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாரிய நிதி மோசடி தொடர்பான விஷேட நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

பிரதமர் இன்று(28) கிளிநொச்சி விஜயம்

மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் அமுல்