விளையாட்டு

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!

(UTV | கொழும்பு) –

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகே எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணயின் தலைவர் தசுன் சானக மற்றும் மதீச பத்திரன ஆகியோர் ஏற்கனவே உபாதைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை!!

இலங்கை கிரிக்கட் அணி நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம்

இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா