விளையாட்டு

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்கா கால்பந்தாட்ட அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 3 – 1 என்ற அடிப்படையில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

   

Related posts

ஆசிய கிண்ணம் : ஆப்கானிஸ்தானுக்கு அபார வெற்றி

கிரிக்கெட் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை…

இரண்டாவது பயிற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு