உள்நாடு

மஹிந்தவை அவசரமாக சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க பிரதி இராஜசிங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார்