உள்நாடு

மழையுடனான வானிலை – எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியில் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

Related posts

இரண்டாவது உரக் கப்பல் இன்னும் இரு வாரங்களில்

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு