சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இடியுடன்கூடிய மழையுடனான வானிலை தொடரந்து நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றுமு; மேல் மாகாணங்களிலும், மன்னர் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் கடும் மழை பெய்யக்கூடும்.

 

 

 

 

Related posts

அதிபர் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

பிரதமர் பதவி தொடர்பில் தான் கருத்து வெளியிடுவது சிறந்தது அல்ல