சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய சப்ரகமுவ தென் ஊவா மத்திய வடமத்திய மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை 02  மணிக்கு பின்னர்  இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர் கூறியுள்ளது.

இதேவேளை வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் – ஒரே பார்வையில்

editor

ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு