சூடான செய்திகள் 1

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS| COLOMBO) – மலையகத்தில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து 3 வான்கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

ராஜித சேனாரத்னவுக்கு GMOA கடும் எதிர்ப்பு

மருந்துப் பொருட்கள் உபகரணங்களின் விலைகள் விரைவில் குறைப்பு

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு