உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வில்பத்து வழக்கு ஒத்திவைப்பு

நாட்டில் கடுமையாகும் சட்டம்!

72 சுகாதார தொழிற்சங்கங்களில் பண பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது!