உள்நாடு

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் பயணிகள் ரயில்கள் சில மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிலாபம், பொல்கஹவெல, ரம்புக்கன்னை, அளுத்கம, அவிசாவளை மற்றும் கொஸ்கம ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை

பேரீச்சம் பழ விடுவிப்பில் அசௌகரியம் – சவூதியிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

editor

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது