உள்நாடு

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முல்லேரியா மற்றும் கொதடுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று இரவு 7 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முச்சக்கர வண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வௌியான தகவல்

editor