உள்நாடு

மறுசீரமைக்கப்படும் இலங்கை மின் சார சபை

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கணக்கியல், முகாமைத்துவம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் முதலான பணிகளை, மின்சார சபையில் உள்ள பொறியியலாளர்களே செய்கின்றனர்.

தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப பணியையே செய்ய வேண்டும். எனவே, இதற்கு சிறந்த முகாமைத்துவ குழு அவசியமாகும் என ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இலங்கைக்கு