சூடான செய்திகள் 1

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதம் தீர்க்கப்படும்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டு பிரச்சினை ஜனவரி மாதமளவில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை.

தற்போதைய நிலையில், இருதய நோய் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதனால், 4.7 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி

குருந்தூர் மலையில் சிங்கள-தமிழ் கவலரம் : எச்சரிக்கும் சரத் வீரசேகர

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டது