உள்நாடு

மருந்துகளின் விலை 29% இனால் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

Related posts

கொரொனோ : பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்

பால்மாவின் விலை மேலும் குறைவடையும்