வணிகம்

மருத்துவ சிகிச்சைக்காக 17.84 மில்லியன் ரூபாவினை வழங்கிய சீனா

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தில் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காக சீனா 17.84 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.

இந்த தொகைக்கான காசோலை, சீன தூதுவர் செங் சூஈயுவனினால் இலங்கை செஙஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளரிடம் அண்மையில் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 கொழும்பில் உள்ள சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
மேற்படி இது தவிர்ந்த,மேலதிக உதவி மற்றும் ஒத்தாசைகளை வழங்க சீன அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

காலி மாவட்டத்தில் மனை உற்பத்தி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள்