உள்நாடு

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் சில அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர நியமனம்

editor

தான்தோன்றிதனமாக அரசியலமைப்பில் தலையை நுழைக்கும் ஜனாதிபதி – ஜி. எல். பீரிஸ் குற்றச்சாட்டு