சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சாவுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

Related posts

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி