உள்நாடு

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவு – பிரான்ஸ் தூதுவர்.

SJB 22வது திருத்தத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு