உள்நாடுவணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

16,000 ஆசிரியர்களை நியமித்து பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது 

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மற்றொரு மனு

editor