சூடான செய்திகள் 1

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTVNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது