சூடான செய்திகள் 1

மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் (14)  மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று காலை திறக்கப்பட்டிருந்த சகல மதுபானசாலைகளும் இன்று பிற்பகல் 02 மணியவில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்

வவுனியா சென்ற ரணிலை புகழும் சுமந்திரன்- ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதி

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!