சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) – மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ

கோத்தபாயவே தேசத்துரோகி ஆவார் – லக்ஷ்மன் கிரியெல்ல

பாராளுமன்றம் ஒத்திவைப்பு