சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) – மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார்

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு