கிசு கிசு

மதுஷ் உள்ளிட்ட குழு 27ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்?

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி முதற் தடவையாக டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு டுபாய் பொலிஸார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பரபரப்பை ஏற்படுத்தும் #Me Too விவகாரம்!-கோத்தாபயவின் உத்தரவில் பாலியல் துஷ்பிரயோகம்?

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் : வைத்திய அறிக்கை வெளியானது