சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1321 பேர் கைது

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 29,275 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1321 பேர் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

பேரே வாவி பூங்கா ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டணை