உள்நாடு

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTVNEWS | COLOMBO) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையிலேயே மதுவரி திணைக்களம் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

ரணிலிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் – பிரதமர் தினேஸ்

editor