உள்நாடு

மதுகம வீதியின் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | களுத்துறை) – மதுகம பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேருந்து சாரதிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அருட்தந்தை ஏர்னஸ்ட் இயற்கை எய்தினார்

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை – நாமல்

editor

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர்.