சூடான செய்திகள் 1

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மதுகம – யடதொலவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தாயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி சந்தேக நபர், ஒருவரை தாக்கி கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது