வகைப்படுத்தப்படாத

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பழைய அவிசாவளை வீதியின் அம்பதலே சந்தி மற்றும் கொஹிலவத்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அது , கொஹிலவத்த பொது மயானத்திற்கு அருகில் களனி கங்கைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தாகும்.

இந்த நிலைமை காரணமாக மாற்று வீதியாக கொடிகாவத்தை -வெல்லம்பிடிய ஊடாக பழைய அவிசாவளை வீதியை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வு

பெண்களை நியமிப்பதில் சிக்கல் நிலை

காதலனை வீட்டுக்கு அழைத்த காதலி..! காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை