உள்நாடுவணிகம்

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இன்று காலை 10 மணி வரையில் மாத்திரம்  அனைத்து மக்கள் வங்கி கிளைகளையும் திறக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து மத்திய வங்கி கிளைகளிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இவ்வாறு மக்கள் வங்கி திறக்கப்பட உள்ளது.

Related posts

பெற்றோல், டீசல் தொடர்பில் வௌியிடப்பட்ட விசேட அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் – சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது – நிஹால் தல்துவ

editor

கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் சந்தேக நபருக்குப்பிணை !